நண்பருக்கோ, உறவினருக்கோ, வியாபார கூட்டாளிக்கோ கடன் கொடுத்து திரும்பப் பெறவில்லையா? இது மிகவும் வலிக்கும் அனுபவம். ஆனால் இந்திய சட்டம் உங்கள் பணத்தை திரும்ப பெற பல வழிகளை தருகிறது.
சட்டரீதியான வழிகள்:
- Civil Recovery Suit: Money Recovery Suit தொடரலாம். கடன் தொகை ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் Magistrate Court லும், அதிகமாக இருந்தால் Civil Court லும் வழக்கு தொடரலாம். நீதிமன்றம் பணம் திரும்ப கொடுக்க Decree போடும்.
- Cheque Bounce Case: கடனுக்காக Cheque வாங்கியிருந்தால் Cheque Bounce ஆனால் Section 138 of NI Act படி Criminal Case போடலாம். Cheque Bounce க்கு 2 வருட சிறை மற்றும் இரட்டிப்பு அபராதம் விதிக்கலாம்.
- IPC Section 420 அல்லது BNS Section 318: ஏமாற்றும் நோக்கத்துடன் கடன் வாங்கினால் Cheating Case தொடரலாம்.
- Insolvency Proceedings: கடனாளி திவாலாகி இருந்தால் Insolvency Court மூலம் சொத்தை ஏலம் போட்டு பணம் பெறலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை:
- கடன் கொடுத்ததற்கான Promissory Note அல்லது Agreement
- Bank Transfer ஆனால் Statement
- Cheque கொடுத்திருந்தால் Original Cheque மற்றும் Return Memo
- WhatsApp Messages, Emails போன்ற தகவல்தொடர்பு சான்றுகள்
- சாட்சிகள் இருந்தால் அவர்களின் விவரங்கள்
முக்கியமான கால வரம்பு:
பொதுவாக கடன் திரும்பக் கொடுக்காத நாளிலிருந்து 3 வருடத்திற்குள் வழக்கு தொடர வேண்டும். இல்லாவிட்டால் Limitation Act படி வழக்கு தள்ளுபடி ஆகலாம்.
📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215